TNPSC Thervupettagam

உலக இணையவழிப் பாதுகாப்புக் கண்ணோட்ட அறிக்கை 2022

January 22 , 2022 1241 days 478 0
  • உலகப் பொருளாதார மன்றம் சமீபத்தில், 2022 ஆம் ஆண்டிற்கான உலக இணைய வழிப் பாதுகாப்புக் கண்ணோட்ட அறிக்கையினை வெளியிட்டது.
  • 2021 ஆம் ஆண்டில், ரான்சம்வேர் போன்ற இணையவழி தாக்குதல்கள் 151% அதிகரித்து உள்ளன.
  • ஒவ்வோர் அமைப்பும் சராசரியாக 270 இணையத் தாக்குதல்களை எதிர்கொண்டன.
  • இந்த அறிக்கையின்படி, பின்வரும் இரண்டு காரணிகள் இணையப் பாதுகாப்பில் அதிகத் தாக்கத்தைச் செலுத்துகின்றன. அவை
    • ஆட்டோமேஷன் (தானியங்கு முறை) மற்றும் இயந்திரக் கற்றல்: 48%
    • தொலைதூர மற்றும் கலப்பின வேலைச் சூழல்: 28% ஆகியன

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்