TNPSC Thervupettagam

உலக கிஸ்வாஹிலி மொழி தினம் 2025 - ஜூலை 07

July 15 , 2025 4 days 26 0
  • இது அதன் சொந்த சர்வதேசத் தினத்தைப் பெற்ற முதல் ஆப்பிரிக்க மொழியாக 2022 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்டது.
  • கிஸ்வாஹிலி மொழியானது உலகளவில் சுமார் 200 மில்லியனுக்கும் மிக அதிகமான பேச்சாளர்களுடன் உலகளவில் தடம் பதித்துள்ளது.
  • 1954 ஆம் ஆண்டு ஜூலை 07 ஆம் தேதியன்று, காலனித்துவ ஆட்சியில் இருந்து தனது சுதந்திரத்திற்காகப் போராடும் மக்களுக்கான ஒற்றுமையின் ஒரு முக்கிய மொழியாக கிஸ்வாஹிலி ஏற்றுக் கொள்ளப் பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்