TNPSC Thervupettagam

உலக குரல் தினம் 2025 - ஏப்ரல் 16

April 27 , 2025 3 days 20 0
  • இத்தினமானது முதன்முதலில் பிரேசில் நாட்டில் 1999 ஆம் ஆண்டு பிரேசிலியக் குரல் தினமாக கொண்டாடப்பட்டது.
  • இந்தத் தினமானது, குரல் பராமரிப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக காது, மூக்கு, தொண்டை (ENT) நிபுணர்கள், பேச்சு மொழி சார் தொடர்பு நோயியல் நிபுணர்கள் மற்றும் குரல் வல்லுநர்களால் தொடங்கப்பட்டது.
  • 2002 ஆம் ஆண்டில், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த வல்லுநர்கள் இந்த முன்னெடுப்பில் இணைந்தனர் அதனையடுத்து இது அதிகாரப்பூர்வமாக உலக குரல் தினமாக அறிவிக்கப்பட்டது.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "Empower Your Voice" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்