TNPSC Thervupettagam

உலக சுற்றுப் பயணத்தை நிறைவு செய்த INS தாரிணி 2025

June 1 , 2025 8 days 85 0
  • எட்டு மாத உலகச் சுற்றுப்பயணத்தை முடித்து இந்தியக் கடற்படைப் பாய்மரக் கப்பல் இந்தியா திரும்புகிறது.
  • இந்தக் கப்பல் ஆனது நான்கு கண்டங்கள், மூன்று பெருங்கடல்கள் மற்றும் மூன்று பெரும் முனைகளைக் கடந்து சுமார் 25,400 கடல் மைல்களுக்கு மேல் (தோராயமாக 50,000 கிமீ) பயணித்தது.
  • இந்தக் கப்பலை லெப்டினன்ட் கமாண்டர்கள் ரூபா A மற்றும் தில்னா K ஆகிய இரண்டு பெண் அதிகாரிகள் வழி நடத்தினர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்