TNPSC Thervupettagam

உலக மருந்தாளுநர்கள் தினம் 2025 - செப்டம்பர் 25

September 28 , 2025 3 days 31 0
  • மருந்து வழங்கீட்டில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியமான சமூகங்களுக்கு மருந்தாளுநர்களின் பங்களிப்புகளை அங்கீகரிப்பதே இதன் நோக்கமாகும்.
  • இத்தினமானது மருந்தாளுநர்களின் பங்குகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சர்வதேச மருந்துக் கூட்டமைப்பினால் (FIP) 2009 ஆம் ஆண்டில் நிறுவப் பட்டது.
  • இத்தினமானது நோயாளிகளின் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்தில் மருந்தாளுநர்களின் பங்கை எடுத்துக்காட்டும் செயல்பாடுகளுடன் உலகளவில் கொண்டாடப் படுகிறது.
  • மருந்தாளுநர்களை முக்கிய சுகாதாரப் பங்குதாரராக வலியுறுத்தும் விதமாக "Think Health, Think Pharmacist" என்பது 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துருவாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்