மழைக்காடுகளின் வளங்காப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த தினமானது கொண்டாடப் படுகிறது.
மழைக்காடுகள் கூட்டிணைவு எனும் அமைப்பின் முயற்சியினால் 2017 ஆம் ஆண்டு ஜுன் 22 ஆம் தேதியன்று முதல்முறையாக உலக மழைக்காடுகள் தினமானது அறிமுகப் படுத்தப் பட்டது.
இந்த ஆண்டின் இந்த தினத்திற்கான கருத்துரு, “Protected Together. Now. Forever” என்பதாகும்.