TNPSC Thervupettagam

உலக AMR விழிப்புணர்வு வாரம் (WAAW) 2025 - நவம்பர் 18/24

November 24 , 2025 3 days 39 0
  • உலக நுண்ணுயிர்க் கொல்லி எதிர்ப்புத் திறன் (AMR) பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் அது குறித்த புரிதலை அதிகரிப்பதும் இதன் நோக்கமாகும்.
  • இது முதலில் உலக சுகாதார சபையால் அதிகாரப்பூர்வமாக உலகளாவிய சுகாதாரப் பிரச்சாரமாக அங்கீகரிக்கப்பட்டது.
  • பாக்டீரியா, வைரஸ்கள், பூஞ்சைகள் மற்றும் ஒட்டுண்ணிகள் நுண்ணுயிர்க் கொல்லி காரணிகளுக்கு எதிர்வினை ஆற்றாத சூழலில் AMR ஏற்படுகிறது.
  • AMR திறனால் ஏற்படும் தொற்றுகளுக்குச் சிகிச்சையளிப்பது மிகவும் கடினம் அல்லது சாத்தியமற்றது என்பதோடு இது கடுமையான நோய் மற்றும் உயிரிழப்பு அபாயத்தை அதிகரிக்கிறது.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Act Now: Protect Our Present, Secure Our Future" என்பதாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்