ககன் (GAGAN) எனப்படும் ஒரு உள்நாட்டு வழிகாட்டு அமைப்பைப் பயன்படுத்தித் தனது விமானத்தைத் தரையிறக்கிய ஆசியாவின் முதல் விமான நிறுவனமாக இன்டிகோ மாறியது.
இது இந்தியப் பொது விமானப் போக்குவரத்திற்கான ஒரு மாபெரும் முயற்சி மற்றும் ஆத்ம நிர்பர் பாரத் நோக்கிய ஒரு உறுதியான முயற்சியாகும்.
தற்போது அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை அடுத்துத் தனக்கென ஒரு செயற்கைக் கோள் சார்ந்த இணைப்பு (SBAS) என்ற அமைப்பைக் கொண்ட உலகின் மூன்றாவது நாடாக இந்தியா மாறியுள்ளது.