இந்தியாவில் உள்ள அதிகளவுத் தாக்குதல்களுக்கு உள்ளாகும் நிலையில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் சுற்றுப்புற ஊடுருவல் கண்டறிதல் அமைப்பை நிறுவப்படும்.
இந்த அமைப்பானது, விமான நிலையத்தின் எல்லைச் சுவர்கள் வழியாக எந்த வகையிலும் நிகழும் ஊடுருவல் குறித்துப் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு எச்சரிக்கை செய்ய உதவும் ஒரு உணர்வி ஆகும்.
பிணைய அமைப்பில் நிகழும் சந்தேகத்திற்கிடமானச் செயல்பாடுகளை இந்தக் அமைப்பு கண்காணிக்கிறது மற்றும் அத்தகையச் செயல்பாடுகள் கண்டறியப்படும் போது எச்சரிக்கவும் செய்கிறது.