TNPSC Thervupettagam

ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 17A

January 18 , 2026 4 days 69 0
  • 1988 ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் 17A பிரிவின் அரசியலமைப்பு செல்லு படியாகும் தன்மை குறித்து இந்திய உச்ச நீதிமன்றம் ஒரு மாறுபட்ட தீர்ப்பை வழங்கி உள்ளது.
  • ஊழல் தடுப்புச் (திருத்தம்) சட்டம், 2018 மூலம் பிரிவு 17A அறிமுகப்படுத்தப் பட்டது.
  • உத்தியோகப்பூர்வக் கடமைகளை நிறைவேற்றுவதில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு ஒரு அரசு ஊழியருக்கு எதிராக எந்தவொரு விசாரணை அல்லது விசாரணையையும் நடத்துவதற்கு முன், தகுதி வாய்ந்த அதிகாரியின் முன் ஒப்புதல் தேவையாகும்.
  • இந்த விதியை எதிர்த்து பொது நல வழக்கு மையம் (CPIL) வழக்கு தொடுத்தது.
  • உச்ச நீதிமன்ற அமர்வு ஆனது 17A பிரிவின் செல்லுபடியாகும் தன்மை குறித்து மாறு பட்ட நீதித்துறை கருத்துக்களை வெளிப்படுத்தியது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்