தேசிய விமானச் சேவை நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனம் குருநானக் தேவின் 550வது பிறந்த தின விழாக் கொண்டாட்டத்தைக் குறிப்பிடுவதற்காக தனது போயிங் 787 ட்ரீம்லைனர் என்ற விமானத்தின் வால் பகுதியில் “ஏக் ஓன்கார்” என்ற சின்னத்தை வரைந்திருக்கின்றது.
இந்த விமானம் அக்டோபர் 31ம் தேதியன்று அமிர்தரஸில் இருந்து லண்டன் வரை பறக்கும்.
ஏக் ஓன்கார் என்ற சின்னம் சீக்கிய மதத் தத்துவத்தின் மையக்கரு ஆகும்.