TNPSC Thervupettagam

ஏழு புதிய பாதுகாப்புத் துறை நிறுவனங்கள்

October 15 , 2021 1347 days 536 0
  • ஆயுதத் துறையைப் பெருநிறுவன மயமாக்குதலின் ஓரு பகுதியாக அக்டோபர் 15 அன்று ஏழு புதிய பாதுகாப்புத்துறை நிறுவனங்களை இந்திய அரசு தொடங்கியது.
  • இந்தப் புதிய அரசு நிறுவனங்களானது ஆயுதத் தளவாடங்கள், வாகனங்கள், வெடி மருந்துகள், ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் போன்றவற்றை உற்பத்தி செய்யும்.
  • 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 01 அன்று முதல் ஆயுதத் தளவாட தொழிற்சாலை வாரியத்தைக் கலைக்கும் அரசின் ஆணையைத் தொடர்ந்து அந்த வாரியத்திலிருந்து 7 புதிய பாதுகாப்புத் துறை நிறுவனங்களைத் தொடங்கும் நடவடிக்கையானது தோன்றியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்