TNPSC Thervupettagam

ஐ.என்.எஸ். கஞ்சர்

August 7 , 2021 1463 days 578 0
  • இந்தியக் கடற்படை கப்பலான ஐ.என்.எஸ் கஞ்சர் ஒடிசாவிலுள்ள கோபாலபுரத்தில் அமைந்த பழமை வாய்ந்த கடற்கரைத் துறைமுகத்திற்கு வருகை புரிந்த முதல் இந்தியக் கடற்படைக் கப்பலாகும்.
  • அசாதி கா அம்ரித் மகோத்சவ் மற்றும் சுவர்ணிம் விஜய் வர்ஷ் ஆகிய கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இந்த இரண்டு நாட்கள் அளவிலான வருகையானது ஏற்பாடு செய்யப் பட்டது.
  • இது 75வது சுதந்திர தினம் மற்றும் 1971 ஆம் ஆண்டு போரின் 50 ஆம் ஆண்டு நிறைவு ஆகியவற்றை நினைவு கூரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்