ஐஎன்எஸ் கருடா விமானத் தளத்தின் 70வது ஆண்டு நிறைவு
May 17 , 2023
814 days
355
- தெற்குக் கடற்படைப் பிரிவின் முதன்மையான கடற்படை விமானத் தளமான ஐஎன்எஸ் கருடா இந்தியக் கடற்படைக்கான தனது 70 ஆண்டுகாலச் சேவையை நிறைவினைக் கொண்டாடுகிறது.
- இது 1953 ஆம் ஆண்டு மே 11 ஆம் தேதியன்று படையில் இணைக்கப் பட்டது.
- இது கடற்படை விமானப் பிரிவின் தொடக்கத்துடன் தொடர்புடைய பழமையான கடற் படை விமானத் தளமாகும்.
- இது இந்தியக் கடற்படையின் முதல் நிலம் நீர் சார்ந்த விமானமான சீலண்டர்ஸின் ஒரு முதன்மைத் தளமாக இருந்தது.

Post Views:
355