February 1 , 2022
1224 days
543
- ஐஎன்எஸ் குக்ரி (P49) என்ற ரோந்துக் கப்பலானது ஜனவரி 26 அன்று டாமன் & டையூ நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
- இது உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட, இந்தியக் கடற்படையின் முதல் ஏவுகணை தாங்கிய ஒரு ரோந்துக் கப்பலாகும்.
- கடற் படையிலிருந்து விலக்கப்பட்ட இந்த குக்ரி கப்பலினைப் பொது மக்கள் பார்வைக்காக அருங்காட்சியமாக மாற்றுவதற்கு டையூ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
- ஐஎன்எஸ் குக்ரி கப்பலானது, ஐஎன்எஸ் குக்ரியின் நினைவகமும் ஒரு சேர அமைந்த இந்தியாவின் முதலாவது முழுமையான போர்க் கப்பல் அருங்காட்சியகமாகும்.

Post Views:
543