ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபை – பருவநிலை நிபுணர்
April 7 , 2022 1169 days 476 0
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையானது, மனித உரிமைகள் மற்றும் பருவநிலை மாற்றம் தொடர்பான உலகின் முதல் சுயாதீன நிபுணராக டாக்டர் லான் ஃப்ரை என்பவரை நியமித்துள்ளது.
இவர் 3 ஆண்டுகளுக்கு இப்பதவியில் நியமிக்கப் பட்டுள்ளார்.
இவர் ஆஸ்திரேலியா மற்றும் துவாலு ஆகிய நாடுகளின் இரட்டைக் குடியுரிமையைக் கொண்டுள்ளார்.
இவர் இந்தப் பதவியை வகிக்க உள்ள ஆஸ்திரேலிய மற்றும் துவாலு நாடுகளின் தேசியக் குடியுரிமையைக் கொண்டுள்ள முதல் நபராவார்.