TNPSC Thervupettagam

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை உள்ளாட்சி தேர்தல்

May 14 , 2022 1155 days 602 0
  • அரசியலமைப்பு ஆணையின்படி, ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ளாட்சி அமைப்பின் ஐந்தாண்டு பதவிக் காலம் முடிவதற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
  • மத்தியப் பிரதேச மாநிலத்தில் 2019 ஆம் ஆண்டு முதல் நடைபெறாமல் உள்ள 23,000க்கும் மேற்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் பணிகளைத் தொடங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
  • பஞ்சாயத்துகள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, 73வது மற்றும் 74வது அரசியலமைப்பு திருத்தச் சட்டங்களின்படி அவற்றின் ஒவ்வொரு நிலையிலும் ஐந்தாண்டுகள் பதவிக் காலம் வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்