TNPSC Thervupettagam

ஐம்மு & காஷ்மீரில் தீவிரவாத எதிர்ப்பு அமைப்பு

November 6 , 2021 1389 days 513 0
  • ஐம்மு & காஷ்மீர் அரசானது, அப்பகுதியில் தீவிரவாதம் தொடர்பான வழக்குகளின் விசாரணைகளை விரைவாகவும் பயனுள்ள வகையிலும் மேற்கொள்வதற்காக ஒரு புதிய மாநிலப் புலனாய்வு முகமையை நிறுவியுள்ளது.
  • இந்த முகமையானது தேசியப் புலனாய்வு முகமை மற்றும் இதர மத்திய முகமைகளுடன் இணைந்து செயல்படும் ஒரு முதன்மை அமைப்பாக இருக்கும்.
  • CID பிரிவின் தலைவர் இந்த முகமையின் பதவிசார் இயக்குநராக செயல்படுவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்