TNPSC Thervupettagam

ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி

January 23 , 2020 2012 days 687 0
  • இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நேபாள பிரதமர் ஓலி ஆகியோர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியை பீகாரில் ஜோக்பானி-பிராட்நகரில் திறந்து வைத்தனர்.
  • இந்திய அரசின் உதவி மூலம் இந்திய - நேபாள நாடுகளின் எல்லையில் கட்டப்பட்ட இரண்டாவது சோதனைச் சாவடி இதுவாகும்.
  • இந்தப் புதிய ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியின் நோக்கமானது  எல்லைக்கு அப்பால் உள்ள மக்களின் வர்த்தகம் மற்றும் போக்குவரத்தை எளிதாக்குவதாகும்.
  • இவ்விரு நாடுகளின் முதலாவது ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியானது 2018 ஆம் ஆண்டில் பீகாரில் ராக்சால்-பிர்குஞ்சில் கட்டப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்