September 15 , 2021
1372 days
592
- காற்றில் இருந்து கார்பன் டை ஆக்சைடைப் பிடிக்க வடிவமைக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய ஆலையானது ஐஸ்லாந்தில் தனது செயல்பாடுகளைத் தொடங்கியது.
- இந்த ஆலைக்கு ஓர்கா என்று பெயரிடப்பட்டுள்ளது.
- இது வருடத்திற்கு 4,000 டன் அளவிற்கு CO2 வாயுவை உறிஞ்சும்.
- காற்றிலிருந்து நேரடியாகப் பிடிக்கப்படும் கார்பன் டை ஆக்சைடு வாயு 1,000 மீட்டர் ஆழத்தில் நிலத்தடியில் அனுப்பப்பட்டு, அங்கு அது பாறையாக மாற்றப் படும்.

Post Views:
592