TNPSC Thervupettagam

கஜ் உத்சவ் - 2023

April 13 , 2023 843 days 349 0
  • அசாமின் காசிரங்கா தேசியப் பூங்காவில் இந்தியக் குடியரசுத் தலைவர் கஜ் உத்சவ் -2023 எனும் நிகழ்ச்சியைத் துவக்கி  வைத்தார் .
  • இந்தியாவில் யானைகளுக்கு ஏற்படும் சவால்களைத் தணித்து யானைகளுக்கு சிறந்த ஒரு எதிர்காலத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த குறிப்பிடத்தக்க நிகழ்வானது இந்தியாவில் யானைகள் பாதுகாப்புத் திட்டத்தின் 30வது ஆண்டு நிறைவை நினைவு கூறும் வகையில் கொண்டாடப் படுகிறது .
  • யானைகள் பாதுகாப்புத் திட்டம் என்பது 1992 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கத்தால் தொடங்கப் பட்ட ஒரு முதன்மையான பாதுகாப்புத் திட்டம்  ஆகும். 
  • ஆசிய யானைகளின் அதிக எண்ணிக்கைக்குப் பெயர் பெற்ற காசிரங்கா தேசியப் பூங்கா 1905 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்