TNPSC Thervupettagam

கடல்சார் தகவல் தொடர்புச் சேவைகள்

September 15 , 2019 2119 days 618 0
  • மத்தியத் தகவல் தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரான ரவிசங்கர் பிரசாத் கடல்சார் தகவல் தொடர்புச் சேவைகளை மும்பையில் தொடங்கினார்.
  • இது இந்தியாவில் உள்ள பயணக் கப்பல்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் கப்பல்களில் பயணம் செய்யும் போது அந்தக் கப்பலில் உள்ளவர்களுக்கு குரல், தரவு மற்றும் காணொளிச் சேவைகளுக்கான அணுகலை வழங்குவதன் மூலம் கடலில் இருப்பவர்களுக்கு ஒரு உயர் நிலையிலான ஆதரவை வழங்கும்.
  • விசாட் தீர்வுகள் வழங்கும் ஒரு டாடா நிறுவனமான ‘நெல்கோ’ ஆனது கடல்சார் துறைக்கு அகலக்கற்றைச் சேவைகளை வழங்கும் இந்தியாவின் முதலாவது நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்