கரிக்கியூர் பாறை ஓவியங்கள்
August 2 , 2022
1116 days
742
- கரிக்கியூர் பாறை ஓவியங்கள் ஆனது குன்றின் செங்குத்துப் பக்க ஓரங்களில் செதுக்கப் பட்ட 300க்கும் மேற்பட்ட படங்களைக் கொண்டதாகும்.
- அவை 5,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை என்று நம்பப்படுகிறது.
- சமீபத்திய தசாப்தங்களில் நீலகிரி முழுவதும் மீண்டும் கண்டெடுக்கப்பட்ட குகை மற்றும் பாறை ஓவியங்களின் வரிசையில் இவையும் ஒன்றாகும்.
- கரிக்கியூர் ஆனது இந்தியாவின் மிகப்பெரிய பாறை ஓவியத் தளங்களில் ஒன்றாகும்.
- ஆரம்ப கட்ட வரைபடங்கள், வேட்டையாடும் வாழ்க்கை முறையிலிருந்து படிப்படியாக மேய்ச்சல் முறைக்கு மாறுவதை இந்தப் படங்கள் சித்தரிக்கின்றன.
- பிந்தைய வரைபடங்களில், ஒரு நிலையான விவசாய வாழ்க்கை முறை சித்தரிக்கப் பட்டது.

Post Views:
742