TNPSC Thervupettagam

காதி - கையால் செய்யப்பட்ட காகிதச் செருப்புகள்

January 16 , 2022 1269 days 554 0
  • காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையமானது சமீபத்தில் கையால் செய்யப்பட்ட, ஒருமுறை மட்டுமே பயன்படுத்த கூடிய காகிதச் செருப்புகள் மற்றும் முதல் முறையாக குழந்தைகள் அணியும் செருப்புகள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • முதன்முறையாக இந்த ஆணையமானது குழந்தை அணியும் ஆடை தயாரிப்புகளையும் அறிமுகப் படுத்தியுள்ளது.
  • இது இயற்கை இழைகளைப் பயன்படுத்தி உருவாக்கப்படுவதால், இது சுற்றுச்சூழலைப் பாதிப்பதில்லை.
  • இந்த ஆணையமானது குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்