April 27 , 2019
2276 days
726
- காரியா திருவிழா என்பது திரிபுராவில் உள்ள பழங்குடியினர்களின் மிகப் பெரிய திருவிழாவாகும்.
- இது பெரும்பாலும் சித்திரை மாதத்தின் கடைசி நாளில் தொடங்கி வைகாசி மாதத்தின் ஏழாவது நாள் வரை நடைபெறும்.
- மக்கள் இத்திருவிழாவின் போது மூங்கில் கம்பத்தை வழிபடுகின்றனர். அவர்கள் அக்கம்பத்தை காரியா என்ற கடவுளாகக் கருதுகின்றனர்.
- காரியா நடனத்திலிருந்துப் பெறப்பட்ட பாரம்பரிய நடனம் அல்லது சிவபெருமானின் நடனம் அல்லது இதர கலாச்சார நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து இந்த பூஜை நிகழும்.
Post Views:
726