TNPSC Thervupettagam

கிசான் கடன் அட்டை திட்ட விரிவாக்கம்

July 8 , 2019 2219 days 876 0
  • கிசான் கடன் அட்டை திட்டத்தின் வசதியை மீன் வளர்ப்போருக்கும் கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கும் மத்திய அரசு விரிவாக்கம் செய்துள்ளது.
  • இது அவர்களின் தொழிலுக்கான மூலதனத் தேவையைப் பூர்த்தி செய்ய உதவும்.
  • இந்த அட்டையின் வசதியின் கீழ் தற்போது அட்டை வைத்திருப்பவர்கள் அவர்களின் தொழில்களுக்கான மூலதன தேவையைப் பூர்த்தி செய்ய அதிகபட்சமாக 3 லட்சம் ரூபாய் வரை கடனாகப் பெறலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்