‘கிசான் பகிதாரி, பிரத்மிக்தா ஹமாரி’ பிரச்சாரத்தை வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.
பல்வேறு துறைகள் மற்றும் அமைச்சகங்களுடன் இணைந்து அரசின் ‘சுதந்திரத் திரு நாள் அமுதப் பெருவிழாவின்' கீழ் இந்தப் பிரச்சாரம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பிரச்சாரத்தின் போது, வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறையால் இந்திய விவசாயிகளுக்காக பிராந்திய அளவில் பல்வேறு நாடு தழுவிய நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப் படுகின்றன.