TNPSC Thervupettagam

குற்றஞ்சாட்டப்பட்ட MP/MLA-க்களை தகுதி நீக்கம்

October 3 , 2018 2440 days 767 0
  • தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள், குற்றவியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தால் அவர்கள் போட்டியிட தகுதி நீக்கம் செய்ய முடியாது என உச்சநீதிமன்றமானது கூறியுள்ளது.
  • மேலும் உச்ச நீதிமன்றமானது ஒவ்வொரு வேட்பாளரும் தேர்தலில் போட்டியிடும் முன்பு தேர்தல் ஆணையத்திடம் அத்தகைய குற்றச்சாட்டுகளை அறிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
  • இந்த உத்தரவானது, வழக்கறிஞர்கள் அஸ்வினி குமார், உபாத்யா, முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் J.M. லின்ங்டோ மற்றும் பொது நல அறக்கட்டளை என்ற அரசு சாரா நிறுவனம் ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் மீதானதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்