TNPSC Thervupettagam

குவாட் அமைச்சர்கள் சந்திப்பு

February 14 , 2022 1220 days 540 0
  • ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் ஜப்பான் வெளியுறவு அமைச்சர்கள், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் நிலவும் அச்சுறுத்தல்கள் குறித்த உளவுத்துறை தகவல்களைப் பகிர்ந்து கொள்வதில் குவாட் நாடுகள் ஒத்துழைப்பதாக சமீபத்தில் குறிப்பிட்டன.
  • மும்பையில் 26/11 பயங்கரவாத தாக்குதல் (2008) மற்றும் 2016 ஆம் ஆண்டில் நடந்த பதான்கோட் விமானப்படைத் தாக்குதலுக்கு நீதி வேண்டி இந்த அமைச்சர்கள் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.
  • பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் மோரிசன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி பிடன் உள்ளிட்டவர்களின் குவாட் உச்சி மாநாட்டிற்கான திட்டங்களைப் பற்றியும் இந்தச் சந்திப்பில் அறிவிக்கப்பட்டது.
  • இந்த உச்சி மாநாடானது 2022 ஆம் ஆண்டின் முதல் பாதியில் ஜப்பான் பிரதமர் கிஷிடாவின் தலைமையில் டோக்கியோவில் நடத்தப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்