மத்திய அமைச்சரவையானது தேசிய நிறுவனச் சட்ட மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் (National Company Law Appellate Tribunal - NCLAT) 3 நீதித்துறைசார் உறுப்பினர்கள் மற்றும் 3 தொழில்நுட்ப உறுப்பினர்கள் என்ற கூடுதல் பதவிகளை உருவாக்குவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இது வழக்குகளைத் தீர்த்து வைப்பதற்கான கால வரம்பு மற்றும் பின்வரும் சட்டங்களின் மூலம் NCLAT-ற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் ஆகியவற்றை உறுதி செய்யவிருக்கிறது.