TNPSC Thervupettagam

கோடைக்கால பிரச்சாரத்திற்கான தேசிய வேளாண் மாநாடு

February 1 , 2022 1224 days 524 0
  • மத்திய வேளாண் அமைச்சர் சமீபத்தில், கோடைக்காலப் பிரச்சாரத்திற்கான 4வது தேசிய வேளாண் மாநாட்டில் தலைமையேற்று உரையாற்றினார்.
  • இந்த மாநாடு சையத் மாநாடு எனவும் அழைக்கப்படுகிறது.
  • இந்த மாநாடானது கோடைக்காலப் பயிர்கள் குறித்த ஈடுபாட்டினைச் செலுத்துகிறது.
  • இந்த மாநாட்டில் பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துகளின் உற்பத்தியை அதிகரிப்பது குறித்து முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்