TNPSC Thervupettagam

கோவா கடல்சார் கருத்தரங்கம் – 21

May 22 , 2021 1521 days 626 0
  • இந்தியக் கடற்படையானது கோவாவிலுள்ள கடற்படைப் போர் கல்லூரி வளாகத்தினுள் கோவா கடல்சார் கருத்தரங்கம் – 21” என்ற ஒரு கருத்தரங்கினை நடத்தியது.
  • இந்த நிகழ்வானது முதல்முறையாக காணொலி மூலம் நடத்தப் பட்டுள்ளது.
  • தனது கடல்சார் அண்டை நாடுகளுடன் நட்புறவினை வளர்ப்பதற்காக இந்த கருத்தரங்கானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • இதில் இந்தியப் பெருங்கடலில் கரையோரம் அமைந்த 13 நாடுகளின் கடற்படைப் பிரதிநிதிகள் இணைய தளம் வாயிலாக பங்கேற்றனர்.
  • இந்த ஆண்டிற்கான கருத்துரு, “கடல்சார் பாதுகாப்பு மற்றும் அதிகரித்து வரும் வழக்கமற்ற அச்சுறுத்தல்கள் : இந்தியப் பெருங்கடல் பகுதியின் கடற்படை திறன்பட செயல்படுவதற்கான ஒரு சூழ்நிலை” (Maritime Security and Emerging Non-Traditional Threats: A Case for Proactive Role for IOR Navies) என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்