January 6 , 2025
                                                                          302 days 
                                      337
                                    
                                   
								   
                                
                                
                                    
	- கேரளாவின் சிவகிரி மடத்தின் தலைவர், பல்வேறு கோவில்களில் நுழையும் போது ஆண்கள் தங்கள் சட்டைகளை கழற்றுவதை "ஒரு தீய பழக்கம்" என்று கூறியுள்ளார்.
 
	- சிவகிரி மடம் கேரளாவின் ஈழவ இந்து சமூகத்தின் ஒரு முக்கிய யாத்திரை தலமாகும்.
 
	- இந்த மடம் ஆனது, 1904 ஆம் ஆண்டில் சமூகச் சீர்திருத்தவாதி ஸ்ரீ நாராயண குரு அவர்களால் நிறுவப்பட்டது.
 
	- அவர் மூட நம்பிக்கைகளுக்கு எதிராகப் போராடியதோடு, தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் கோயில்களுக்குள் நுழையும் உரிமைக்காக போராடினார்.
 
	- கேரளாவில், பல முக்கியக் கோவில்களில் இன்றும் கடவுள் பக்தர்களுக்கான ஆடைக் கட்டுப்பாடு விதிகள் உள்ளன.
 

                                 
                            
                                
                                Post Views: 
                                337