சட்டவிரோத நிலக்கரிச் சுரங்கம் மற்றும் அங்கீகரிக்கப்படாத நிலக்கரிப் போக்குவரத்திற்கு விரிவான மற்றும் காலவரையறைக்குட்பட்ட பதிலெதிர்ப்பு நடவடிக்கையை உறுதி செய்வதற்காக, "நிலக்கரி கசிவற்ற திட்டம்" ஒன்றை ஏற்றுக்கொள்ளுமாறு உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் உத்தரவிட்டார்.
1957 ஆம் ஆண்டின் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க CISF மற்றும் கோல் இந்தியா லிமிடெட் அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், CISF படையினரை பணியமர்த்துவதற்கான முன்னுரிமைப் பட்டியலில் நிலக்கரித் துறையையும் சேர்க்குமாறு உள்துறை அமைச்சர், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட்டார்.