சனோஃபி மற்றும் கிளாக்சோஸ்மித்க்லைன் (GSK) ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் தங்களது கோவிட்-19 தொற்றுக்கான தடுப்பு மருந்துகளின் மூன்றாம் கட்ட மருத்துவப் பரிசோதனையை மேற்கொள்வதற்கான ஒப்புதலைப் பெற்றுள்ளன.
சனோஃபி என்பது பிரான்சு நாட்டின் ஒரு மருந்து உற்பத்தி நிறுவனமாகும்.
கிளாக்சோஸ்மித்க்லைன் ஆனது பிரித்தானிய நாட்டின் ஒரு மருந்து உற்பத்தி நிறுவனமாகும்.