ஐஐடி-இந்தூர் கல்வி நிறுவனமானது தனது மாணவர்களுக்கு சமஸ்கிருதத்தில் செவ்வியல் அறிவியல்சார் பாடங்களைக் கற்பிப்பதற்காக தன்னளவில் முதலாவது இதே வகையைச் சேர்ந்த பாடப்பிரிவு ஒன்றை அறிமுகப் படுத்தி உள்ளது.
இது ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாஸ்கராச்சார்யாவின் ஆய்வுக் கட்டுரையான “லீலாவதி” என்பதுடன் தொடங்குகின்றது.
ஆகஸ்ட் 22 ஆம் தேதியன்று தொடங்கப்பட்ட இந்தப் பாடப்பிரிவிற்காக இதில் உலகம் முழுவதிலும் இருந்து ஏறத்தாழ 750ற்கும் மேற்பட்ட நபர்கள் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்.
இதன் முதல் பதிப்பானது காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2 ஆம் தேதியன்று முடிவடையும்.