மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், மனிதர்களால் மேற்கொள்ளப்படும் சமுத்திரயான் எனப்படுகின்ற இந்தியாவின் முதலாவது பெருங்கடல் ஆய்வுத் திட்டத்தினைத் தொடங்கி வைத்துள்ளார்.
இதன் மூலம் ரஷ்யா, அமெரிக்கா, பிரான்சு, ஜப்பான் மற்றும் சீனா போன்ற தனித்துவ மிக்க நாடுகளுடன் இந்தியா இணைந்துள்ளது.
கடலுக்கடியில் இயங்கும் இந்த வாகனமானது கடல்சார்ந்த நடவடிக்கைகளை மேற் கொள்ள உதவும்.