TNPSC Thervupettagam

சமூக நீதி தினம் 2025 - செப்டம்பர் 17

September 26 , 2025 2 days 31 0
  • இத்தினமானது ஈ.வெ. இராமசாமி (பெரியார்) பிறந்த நாளைக் குறிக்கிறது.
  • இவர் திராவிடர் கழகத்தைத் தொடங்கிய இந்தியச் சமூக ஆர்வலர் மற்றும் அரசியல்வாதி ஆவார்.
  • அவர் 'திராவிட இயக்கத்தின் தந்தை' என்று அழைக்கப்படுகிறார்.
  • தாழ்த்தப்பட்ட சாதியினரிடையே பெருமிதத்தினை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட சுயமரியாதை இயக்கத்திற்காக அவர் மிகவும் பிரபலமாக அறியப் படுகிறார்.
  • பகுத்தறிவு, சுயமரியாதை, பெண்கள் உரிமைகள் மற்றும் சாதி ஒழிப்பு ஆகிய கொள்கைகளை அவர் ஊக்குவித்தார்.
  • உலக சமூக நீதி தினமானது ஆண்டுதோறும் பிப்ரவரி 20 ஆம் தேதியன்று அனுசரிக்கப் படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்