ஆஸ்திரேலியாவின் தேசிய கலைக் காட்சிக் கூடமானது தனது ஆசிய கலைத் தொகுப்பிலிருந்து சம்பந்தர் உள்ளிட்ட 14 கலைப் படைப்புகளை இந்தியாவிற்குத் திரும்பத் தர உள்ளதாக அறிவித்துள்ளது.
12 ஆம் நூற்றாண்டின் நடனமாடும் ஒரு குழந்தைத் – துறவியான சம்பந்தர் சோழ வம்சத்தைச் சேர்ந்தவராவார்.
சம்பந்தர் நாயன்மார்களுள் ஒருவராவார்.
நாயன்மார்கள் 6 முதல் 9 ஆம் நூற்றாண்டு வரையில் தென்னிந்தியாவில் வெகுவாக புகழ்பெற்று திகழ்ந்த 63 முனிவர்களின் ஒரு குழுவாகும்.
பக்திக் கவிதைகள் மற்றும் பாடல்கள் மூலம் சிவ வழிபாட்டினைப் பிரபலப் படுத்தச் செய்ததில் இவர்கள் முக்கியப் பங்கு வகித்தனர்.