TNPSC Thervupettagam

சயத் தல்வார் 2021

August 11 , 2021 1466 days 609 0
  • இந்தியக் கடற்படையும் ஐக்கிய அரபு அமீரகத்தின் கடற்படையும் அபுதாபியின் கடற்கரையருகே ‘சயத் தல்வார் 2021’ எனும் இரு தரப்பு கடற்படைப் பயிற்சியினை மேற்கொண்டன.
  • இரு கடற்படைகளுக்குமிடையேயான ஒருங்கிணைப்பு மற்றும் இணைதிறனை மேம்படுத்துவதே இப்பயிற்சியின் முதன்மை நோக்கமாகும்.
  • இந்தியக் கடற்படையானது ஐ.என்.எஸ். கொச்சி எனும் கப்பலுடன் இரண்டு ஒருங்கிணைந்த ‘சீ கிங் MK42B’ என்ற ஹெலிகாப்டர்களை பாரசீக வளைகுடாவில் நிறுத்தி உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்