December 5 , 2025
14 hrs 0 min
9
- இந்த நாளின் முக்கிய நோக்கம் அனைத்து வகையான நவீன அடிமைத்தனத்தையும் ஒழித்து, உலகளவில் அதனால் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதாகும்.
- மனிதக் கடத்தல் மற்றும் சுரண்டலுக்கு எதிரான 1949 ஆம் ஆண்டு ஐ.நா. உடன்படிக்கையின் அடிப்படையில் ஐக்கிய நாடுகள் சபை இந்த அனுசரிப்பைத் தொடங்கியது.
- 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Acknowledge the past. Repair the present. Build a future of dignity and justice" என்பதாகும்.
- உலகளாவிய அறிக்கைகள் சுமார் 50 மில்லியன் மக்கள் நவீன அடிமைத்தனத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடுகின்றன.
- நவீன அடிமைத்தனத்தில் கட்டாய உழைப்பு, கட்டாயத் திருமணம், மனித கடத்தல் மற்றும் குழந்தைத் தொழிலாளர்கள் போன்ற மோசமான வடிவங்கள் அடங்கும்.
Post Views:
9