சர்வதேச ஒருதலைபட்ச அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிரான தினம் 2025 - டிசம்பர் 04
December 7 , 2025 18 days 51 0
ஐக்கிய நாடுகள் பொதுச் சபை இந்த நாளை 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அறிவித்தது.
ஐ.நா. சபையின் ஒப்புதல் இல்லாமல் விதிக்கப்படும் தடைகளின் எதிர்மறை விளைவுகள் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதே இந்த நாளின் நோக்கமாகும்.
ஒருதலைபட்ச அடக்குமுறை நடவடிக்கைகளில் வர்த்தகத் தடைகள், சொத்து முடக்கம், முதலீட்டுக் கட்டுப்பாடுகள், பயணத் தடைகள் மற்றும் தடுக்கப்பட்ட நிதிப் பரிவர்த்தனைகள் ஆகியவை அடங்கும்.