TNPSC Thervupettagam

சர்வதேச சைகை மொழிகள் தினம் 2025 - செப்டம்பர் 23

September 27 , 2025 13 hrs 0 min 8 0
  • காது கேளாதோர் சமூகத்திற்கான அடிப்படை மனித உரிமைகளாக விளங்கும் சைகை மொழிகள் பற்றிய விழிப்புணர்வை இந்த நாள் ஊக்குவிக்கிறது.
  • 2017 ஆம் ஆண்டில் ஐ.நா. சபையினால் நிறுவப்பட்ட இத்தினம் 1951 ஆம் ஆண்டில் உலக காது கேளாதோர் கூட்டமைப்பு நிறுவப்பட்டதைக் குறிக்கிறது.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "No Human Rights Without Sign Language Rights" என்பது அவர்களின் உட்சேர்ப்பு, கண்ணியம் மற்றும் அணுகல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
  • சைகை மொழிகள் ஆனது காது கேளாதோர் மற்றும் காது கேளும் திறனில் குறைபாடு உள்ள மக்களுக்குக் கல்வி, பணியிடங்கள் மற்றும் எண்ணிமத் தளங்களில் முழு பங்கேற்பைச் செயல்படுத்துகின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்