July 30 , 2025
                                                                          97 days 
                                      121
                                    
                                   
								   
                                
                                
                                    
	- உலகளவில் புலிகள் வாழும் அனைத்து நாடுகளையும் ஒன்றிணைத்து, அவற்றின் பாதுகாப்பு மற்றும் மேலாண்மையை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
 
	- இது முதன்முதலில் 2010 இல் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்-இல் நடைபெற்ற புலிகளுக்கான உச்சி மாநாட்டில் நிறுவப்பட்டது.
 
	- இந்தியாவில் 3,682 இவ்வகை பெரும்பூனைகள் உள்ளன.
 
	- 2025 ஆம் ஆண்டிற்கான கருத்துரு " Securing the future of Tigers with Indigenous Peoples and Local Communities at the heart" என்பதாகும்.
 

                                 
                            
                                
                                Post Views: 
                                121