TNPSC Thervupettagam

சர்வதேச வறுமை ஒழிப்பு தினம் - அக்டோபர் 17

October 25 , 2025 6 days 48 0
  • 1987 ஆம் ஆண்டில் இந்த நாளில் தான், தீவிர வறுமை, வன்முறை மற்றும் பட்டினி நிலையால் பாதிக்கப்பட்டவர்களை கௌரவிப்பதற்காக பாரீசில் உள்ள ட்ரோகாடெரோவில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடினர்.
  • வறுமை என்பது மனித உரிமைகளை மீறுகின்ற ஒன்றாக அவர்கள் அறிவித்தனர் என்பதோடு மேலும் இந்த உரிமைகள் மதிக்கப்படுவதை உறுதி செய்ய ஒன்று பட வேண்டியதன் அவசியத்தை உறுதிப்படுத்தினர்.
  • 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 22 ஆம் தேதியன்று, ஐ.நா. பொதுச் சபை இந்த நாளை அறிவித்தது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு: Ending social and institutional maltreatment by ensuring respect and effective support for families என்பதாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்