November 17 , 2025
10 days
121
- கர்நாடகாவின் மரங்களின் தாய் என்று அழைக்கப்படும் சாலுமரத திம்மக்கா அவரது 114 வது வயதில் காலமானார்.
- "சாலுமரத" என்ற பட்டம் கன்னட மொழியில் "மரங்களின் வரிசை" என்று பொருள் படும்.
- அவர் கூடூரிலிருந்து ஹுலிகல் வரையிலான மாநில நெடுஞ்சாலை - 94 வழியில் 385 ஆல மரங்களை நட்டார்.
- முறையான கல்வி இல்லாத அவர் முன்பு ஒரு குவாரி தொழிலாளியாக பணி புரிந்தவர் ஆவார்.
- 2019 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதைப் பெற்ற அவர் 2016 ஆம் ஆண்டு BBCயின் 100 முன்னணிப் பெண்கள் பட்டியலில் இடம் பெற்றார்.
Post Views:
121