சிட்னி பேச்சுவார்த்தையில் பிரதமர் நரேந்திர மோடி ஒரு சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் அவர் ‘இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சியும் புரட்சியும்’ என்ற ஒரு தலைப்பில் உரையாற்றினார்.
இந்தப் பேச்சுவார்த்தையானது ஆஸ்திரேலிய உத்திசார் கொள்கை நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது டிஜிட்டல் களத்தின் வீழ்ச்சியைப் பற்றி விவாதிப்பதற்காக இணையதளம் மற்றும் சில முக்கியமான தொழில்நுட்ப நிறுவனங்கள் கூடும் ஒரு வருடாந்திர உச்சி மாநாடு ஆகும்.