TNPSC Thervupettagam

சிபிஐ-க்கு தடை

November 30 , 2018 2442 days 719 0
  • ஆந்திரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்காள மாநில அரசுகள் தங்கள் மாநிலங்களில் சிபிஐ-யானது அதன் நடவடிக்கைகளை நடத்த வழங்கியிருந்த பொது அனுமதியை திரும்பப் பெற்றுள்ளன.
  • NIA, 2008 (National Investigation Agency) என்ற தனது பிரத்தியேக சட்டத்தின் மூலம் நிர்வகிக்கப்பட்டு நாடு முழுவதும் தனது அதிகார வரம்பைக் கொண்டுள்ள தேசிய புலனாய்வு அமைப்பு போலல்லாது,
    • சிபிஐ-யானது டெல்லி சிறப்பு காவல்துறை நிறுவுதல் சட்டம், 1946 மூலமாக நிர்வகிக்கப்படுகிறது.
  • இது சம்பந்தப்பட்ட மாநிலங்களில் விசாரணையை நடத்த அந்தந்த மாநில அரசின் ஒப்புதலைப் பெறுவதை கட்டாயமாக்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்