TNPSC Thervupettagam

சிறப்பு அறக்கட்டளை நிதி

October 24 , 2021 1366 days 574 0
  • ஐக்கிய நாடுகள் அமைப்பானது ஆப்கானிஸ்தான் நாட்டிற்காக ஒரு சிறப்பு அறக்கட்டளை நிதியினை உருவாக்கியுள்ளது.
  • இது ஆப்கானியர்களுக்கு அவசரமாகத் தேவைப்படும் பணத்தினை நேரடியாக வழங்குவதற்கான நடவடிக்கையாகும்.
  • ஆப்கானிய குடும்பங்களுக்குப் பணப்புழக்கத்தை அதிகரித்து வழங்கும் ஒரு நோக்கத்துடன் இந்த நிதியானது உருவாக்கப்பட்டுள்ளது.
  • இந்த நிதிக்கு ஜெர்மனி முதல் நாடாக தனது பங்களிப்பினை வழங்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்