TNPSC Thervupettagam

சிறைகள் பற்றிய புள்ளிவிவர அறிக்கை 2017

October 28 , 2019 2079 days 609 0
  • ‘இந்திய சிறைச்சாலைப் புள்ளிவிவரம் 2017’ என்ற அறிக்கையை தேசிய குற்ற ஆவணக்  காப்பகம் வெளியிட்டுள்ளது.
  • கைதிகளின் இயற்கைக்கு மாறான மரணங்களுக்கு இது ‘சிறை ஊழியர்களால் அலட்சியம்/அதிகப்படியான துன்புறுத்தல்’ என்ற ஒரு புதிய வகையை உள்ளடக்கியுள்ளது.
  • இந்தப் புதிய பிரிவு இந்தியா முழுவதிலும் மகாராஷ்டிராவிலிருந்து வந்த ஒரே ஒரு வழக்கை மட்டுமே கொண்டு உள்ளது.
  • சமீபத்தில், சிறைச்  சீர்திருத்தங்களுக்காக ஏற்படுத்தப்பட்ட நீதிபதி ராதாகிருஷ்ணன் குழுவானது, 2018 ஆம் ஆண்டில் தனது அறிக்கையை வெளியிட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்